Month: May 2020

17 வருடங்கள் கழித்து மீண்டும் மன்மத ராசா பாடலுக்கு டான்ஸ் ஆடிய சாயா சிங்……!

‘முன்னுடி’ என்ற தேசிய விருது பெற்ற கன்னட படத்தின் மூலம் 2000ம் ஆண்டு திரையுலகில் கால்பதித்தவர் தான் நடிகை சாயா சிங். தனுஷ் – சாயா சிங்…

முதியோர்களே கவனம்: நீரிழிவு நோயாளிகளை குறி வைக்கும் கொரோனா…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நீரிழிவு நோயாளிகளை எளிதாக தாக்குகிறது, மற்றவர்களை காட்டிலும் 50 சதவிகிதம் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உயரிழப்பை ஏற்படும் வாய்ப்பு…

வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது 'இந்தியன் 2' படக்குழு….!

‘இந்தியன் 2’ படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவராக மாறிக் கொண்டே இருந்தார்கள். சமீபத்தில் கமலின் காலில் செய்த அறுவை சிகிச்சையில் வலி அதிகமாகவே…

விதிகள் தளர்த்தப்பட்ட 2 நாளில் டெல்லியில் நிகழ்ந்த அதிர்ச்சி..! ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா…

ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பத்திற்கு கால அவகாசம் 24ந்தேதி வரை நீட்டிப்பு… ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பத்திற்கு கால அவகாசம் மே மாதம் 24ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார். ஐஐடி…

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம்

சென்னை : அவசியமற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை செலவழிப்பதை தவிர்க்கவும். உங்கள் எதிர்காலத்திற்கு பணம் அவசியம் என்பதால் அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள். ஊரடங்கை தொடர்ந்து…

மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகம்: தாக்கரே அரசு அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகத்துக்கு மாநில அரசு அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட நோயாளிகளின் எண்ணிக்கை…

மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….

நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…

வரும் 22-ம் தேதி முதல் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: வரும் 22-ம் தேதி முதல் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி…

ஊரடங்கு முடியும் வரை சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்… அமைச்சர் வேலுமணி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை சென்னை முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.வேலுமணி தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு…