Month: April 2020

இம்ரான்கானை சந்தித்த பாகிஸ்தான் சமூக சேவகர் ஃபைசல் எதி-க்கு கொரோனா பாதிப்பு…

இஸ்லாமாபாத்: அண்டை நாடானா பாகிஸ்தான் நாட்டில் பிரபல சமூக சேவகர் ஃபைசல் எதி (FaisalEdhi) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளுக்கு…

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற தடை…. டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேற தடை விதிக்க இருப்பதாக அதிபர் டிரம்ப் டிவிட் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா…

மே4ந்தேதி முதல் போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன…?

சென்னை: தமிழகத்தில் மே 3ந்தேதியுடன் ஊரடக்கு முடிந்து, மே 4ந்தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என தெரிகிறது. இதையொட்டி, மே 4 ஆம் தேதி முதல் அரசுப்…

சத்தியம் டிவி ஊழியர்களில் மேலும் 26 பேருக்கு கொரோனா…

சென்னை: சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்…

கொரோனாவுக்கு இந்தூரில் இன்று காவல்துறை அதிகாரி பலி…

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான காவல்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள்…

கொரோனா தாக்கம் எப்படி? மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட தென்மாநிலங்களின் நிலவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி, இதுவரை 17,656 பேர் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடங்களில் வெளியாகும்…

எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பு…. பெரியாரிஸ்ட்டான இன்னொரு நடிகரை சுட்டுத்தள்ள எம்.ஆர்.ராதா ரகசியப் பயிற்சி !

எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பு…. பெரியாரிஸ்ட்டான இன்னொரு நடிகரை சுட்டுத்தள்ள எம்.ஆர்.ராதா ரகசியப் பயிற்சி ! ◆ யார் அந்த பெரியார் ஆதரவு நடிகர் ? ‘திடுக்’ தகவல்…

டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய 21 பேரும் ஜெயிலில் அடைப்பு

சென்னை: கொரோனாவில் உயிரிழந்த பிரபல நரம்பியல் நிபுணரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 21 பேரும் புழல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு…

தாக்குதல்களை கண்டித்து நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பு…

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின்போது மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதை கண்டித்தும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை…

உயிரிழப்பு 559: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 559 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில்,…