Month: April 2020

மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா: சமூக தனிமைப்படுத்துதல் முயற்சி தீவிரம்

மும்பை: மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 2 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய சேரி. 5…

மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் : கர்நாடக பாஜக எம் எல் ஏ வின் கண்டு பிடிப்பு

மைசூரு கர்நாடகா மாநில கிருஷ்ணராஜா தொகுதி பாஜக எம் எல் ஏ ராமதாஸ் இன்று மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் எனக் கூறி உள்ளார். நாடெங்கும்…

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா… மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 24…

இதுவல்லவோ மனிதநேயம்… நோயாளிக்கு உணவு ஊட்டிய பிரபல மருத்துவர்…

சென்னையில் பிரபல சிறுநீரக நோய் மருத்துவர் ஒருவர், தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு உணவு ஊட்டினார். இது மருத்துவரின் மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளது.…

வயது வாரியாக கொரோனா பாதிப்பு அடைந்தோர் விவரம்

டில்லி மத்திய அரசு கொரோனா பாதிப்பு அடைந்தோர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 238 பேர் குணம் அடைந்துள்ளனர்.…

விருந்து மூலம் 1500 பேருக்கு கொரோனாவை பரப்பிய துபாய் ரிட்டன் இளைஞர்…

போபால்: துபாயில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் வைத்த விருந்தில் கலந்துகொண்ட…

அத்யாவசிய பொருட்கள் விற்பனை நேரம் குறைப்பு: இனி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை: நாளை முதல் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி…

மார்ச் 24ந்தேதி இந்த விமானங்களில் டெல்லியில் இருந்து பயணம் செய்தீர்களா? முக்கிய தகவல்…

டெல்லி: கடந்த மாதம் 24ந்தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்த குறிப்பிட்ட 2 நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்த விமானப்பயணிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க அறிவுறுத்தப்பட்டு…

உமர்ஷேக்கை விடுதலை செய்த பாகிஸ்தான் : உலக மக்கள் எதிர்ப்பு

ஐதராபாத், பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பலி 3 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மட்டுமே பலியான நிலையில், இன்று ஒரே நாளில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி…