Month: April 2020

இலங்கைக்கு 10 டன் மருந்துகள்: இக்கட்டான சூழலிலும் உதவிக்கரம் நீட்டிய இந்தியா…

டெல்லி: இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது மோடி அரசு. இது உலக…

கொரோனா சோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா பரிசோதனைக்கு சோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.…

போரிஸ் ஜான்சன் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை! அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

கொரோனா தீவிரம்: அனைத்து பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகி உள்ள நிலையில், அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து பாராளுமன்ற…

எம்.பி.க்களின் ஊதியம் பிடித்தம் சரியானதே! ஜி.கே.வாசன்

சென்னை: கொரோனா தடுப்பு நிதிக்கு அதிக அளவு பணம் தேவைப்படுவதால், குடியரசுத் தலைவர் முதல் அனைத்து எம்.பி.க்களின் சம்பளத்திலும் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்றும், எம்.பி.க்களின்…

இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 773 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், மேலும் 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து…

கொரோனா நிதி வழங்காமல் புதுச்சேரியை கைவிட்ட மோடி அரசு… பொதுமக்கள் கொந்தளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியஅரசு, கொரோனா நிவாரண நிதியாக ஏதும் ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டிருப்பது, அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி…

சிபிஎஸ்இ கல்வி : வீடியோ கான்பரன்சிங் மூலம் வகுப்பறைகள் மாணவர்களை விட அதிகம் அவதியுறும் பெற்றோர்கள்

டெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கல்விநிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம். தமிழகத்தில் சென்னை,…

அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்… பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா…

தேமுதிக தலைமைஅலுவலகம், கல்லூரியை கொரோனா வார்டாக பயன்படுத்த அனுமதி! விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள…