Month: April 2020

ஊரடங்கு குறித்து உடனடி முடிவு தேவை : முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம்

சென்னை ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள்…

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

ஊரடங்கை நீடிக்கும் மோடியின் முடிவுக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி 

கொல்கத்தா: ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்- செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்…

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த் கர்னல்…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 12/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,218…

சிவலிங்கத்தை மீட்கக் காளியாக மாறிய பார்வதி தேவி

சிவலிங்கத்தை மீட்கக் காளியாக மாறிய பார்வதி தேவி கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிந்தல்மன்னாவுக்கு அருகில் உள்ளது அங்காடிப்புரம். இங்கு திருமாந்தம்குன்னு என்ற பிரசித்தி பெற்ற சிவ…

கத்தாரில் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்த புலம்பெயர்ந்த இந்திய நண்பர்கள் நல சங்கம்

தோகா : சர்வதேச கட்டிட மற்றும் மரத் தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பின் – வெளிநாடு வாழ் நண்பர்கள் நலச் சங்கம் கத்தாரில்…

“மண்டல சிறப்பு பணிக்குழு” வை நியமித்தது தமிழக அரசு : கொரோனா கண்காணிப்பில் தீவிரம்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டங்களை மண்டல வாரியாக பொறுப்பதிகாரிகளாக…