Month: January 2020

‘ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை’: சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு பதிலடி

டெல்லி: சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கவாஸ்கர் ஆடுகளத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறார் என்று கருத்து தெரிவித்து…

மகாராஷ்டிராவை 4 ஆக பிரிக்க முடியாது: ஆர்எஸ்எஸ் யோசனையை நிராகரித்தது சிவசேனா அரசு

மும்பை: மகாராஷ்டிராவை 4 ஆக பிரிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்ஜி வைத்யாவின் கோரிக்கையை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக எம்.ஜி…

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் காலஅவகாசம் 21ந்தேதி வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசம் வரும் 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி…

சபரிமலை வழக்கு: 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு

டெல்லி: சபரிமலை தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு, விசாரணையை அடுத்து, அடுத்தக்கட்ட வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி…

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் நாய்களைப்போல சுடப்படுவார்கள்! மே.வங்க பாஜக தலைவர் மிரட்டல்

கொல்கத்தா: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நாய்களை சுட்டுக் கொல்வது போல சுடப்படுவார்கள் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். குடியுரிமை…

குடிமக்களாக கருத முடியாவிட்டால் நாடு கடத்துங்கள்! உனாவில் மாட்டின் தோலை உரித்ததாக தாக்கப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை

உனாவ்: குஜராத் மாநிலம் உனாவில் கடந்த 2016ம் ஆண்டு இறந்த மாட்டின் தோலை உரித்தததாக சிலர், பசு பாதுகாவலர் களால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், எங்களை குடிமக்களாக…

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்தப்பட வேண்டும்! சித்தர்கள் உண்ணாவிரதம்

மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின்…

‘துக்ளக்’கின் கழுதை அட்டைப்படம் மோடி, ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா? குருமூர்த்தியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை: தற்போது வெளியாகி உள்ள துக்ளக் பத்திரிகையின் முகப்பு அட்டையில் போடப்பட்டுள்ள கேலிச்சித்திரமானது, பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதல்வருக்கும் பொருந்துமா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்…

பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை: காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி: பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை நிகழ்த்தி இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்திருக்கின்றன. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம்…