Month: January 2020

பகலிரவு டெஸ்ட் – ஆஸ்திரேலியக் கேப்டனின் சவாலை ஏற்ற இந்தியக் கேப்டன்!

மும்பை: ஆஸ்திரேலியாவின் எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்…

கேலோ இந்தியா விளையாட்டு திருவிழா – எழுந்துவரும் தமிழகம்..!

கவுகாத்தி: கேலோ இந்தியா ‍இளைஞர் விளையாட்டில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் வெளிப்படத் துவங்கியுள்ளது. தமிழக வீரர்கள் தடகளப் பிரிவில் மட்டும் இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளனர். கவுகாத்தியில்…

சென்னை வெப்ப நிலை 20 டிகிரிக்கும் குறைவு : குளிரில் நடுங்கும் தமிழகம்

சென்னை வரலாற்றில் முதல் முறையாகச் சென்னை வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளது. தென் இந்திய மாநிலங்களில் தற்போது குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. மற்ற வருடங்களை…

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி – பிற்பகலில் துவக்கம்!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது. இந்த ஒருநாள்…

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை கோட்டை! புணரமைப்பு பணி தீவிரம்

காஞ்சிபுரம்: 350 ஆண்டுகளையும் தாண்டி கெத்தாக காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை கோட்டையை புணரமைக்க மத்திய அரசு ரூ.8 கோடி ஒதுக்கிய நிலையில், புணரமைப்பு பணிகள்…

காஷ்மீர் தீவிரவாதிகள் டில்லிக்கு தப்பிச் செல்ல ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றேன் : கைதான டி எஸ் பி வாக்குமூலம்

ஸ்ரீரீநகர் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தவீந்தர் சிங் தீவிரவாதிகளிடம் இருந்து தாம் ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். காஷ்மீர் விமான நிலையத்தில் கடத்தல்…

இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்! விக்னேஷ்வரன் அழைப்பு

வேலூர்: இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்புவதை நான் விரும்புகிறேன், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முன்னாள்…

கடந்தஆண்டில் மட்டும் இணைதள சேவை முடக்கத்தால் இந்தியாவுக்கு 1.3 பில்லியன் டாலர் இழப்பு! அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்தஆண்டில் மட்டும் இணைதள சேவை முடக்கத்தால் இந்திய பொருளாதாரம் ரூ. 1.3 பில்லியன் டாலருக்கு அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள…

பிஎச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்

சென்னை: பிஎச்டி எனப்படும் முனைவர் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நடைமுறை 2020-21ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.…