ஆயுதங்களை எடுத்துச்செல்வதை தடுத்ததால் வில்சன் கொலை: விசாரணையில் பகீர் தகவல்கள்
திருவனந்தபுரம்: ஆயுதங்களை எடுத்துச்செல்வதை சோதனைச் சாவடியில் தடுத்ததால் வில்சன் கொலை செய்யப்பட்டார் என்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.…