Month: December 2019

கழிவுகளை விற்க, வாங்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய சென்னை கார்ப்பரேஷன்!

சென்னை: நாட்டின் முதல் கழிவு பரிமாற்ற தளமாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வெள்ளிக்கிழமை www.madraswasteexchange.com ஐ அறிமுகப்படுத்தியது, இது பல்வேறு வகையான கழிவுகளை வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்க…

இந்திய அரசிடம் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கோரும் வங்கதேச அரசு

டாக்கா இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில்…

அரசு அதிகாரிகள் தேர்வாணையம் போல் நீதிபதிகள் தேர்வாணையம் : மத்திய அமைச்சர்

டில்லி அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளுக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார். மாநிலங்களவையில் நீதிபதிகள்…

காவல்துறை எச்சரிக்கையின்றி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் பலி, பலர் காயம் – அசாமின் நிலவரம் குறித்த ஒரு பார்வை!

கௌஹாத்தியில் கடந்த 12ம் தேதியன்று மாலை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சாம் ஸ்டாஃபோர்ட் உயிரிழந்தார். இந்த…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மற்ற காங்கிரஸ் முதல்வர்களைப் பின்பற்ற உள்ள கமல்நாத்

டில்லி குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற காங்கிரஸ் முதல்வர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக ம பி முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட…

தேசிய குடிமக்கள் பதிவேடு : மசூதியில் அளிக்கப்படும் அறிவுரைகள்

டில்லி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு மசூதியிலும் அறிவுரைகள் அளித்து வருகின்றனர். நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள்…

லோக்சபாவில் விஸ்வரூபம் எடுத்த ரேப் இன் இண்டியா விவகாரம்: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்மிருதி ராணி ஆவேசம்

டெல்லி: ரேப் இன் இண்டியா என்று பேசிய ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரக்…

அரசால் மீட்கப்பட்ட பெண் கொத்தடிமை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

கன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம் எட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம்…

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…

காலில் காயம் – ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் புவனேஷ்வர்குமார்!

சென்னை: காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். கடந்த உலகக்கோப்பைத் தொடரின்போதே புவனேஷ்வருக்கு காயம் ஏற்பட்டது.…