Month: December 2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் காந்தி மீண்டும் சுடப்பட்டார்: வைகோ சாடல்

குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர்…

கடும் காற்று மாசு : காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% உயர்வு

டில்லி வட இந்தியாவில் பல பகுதிகளில் கடும் காற்று மாசு நிலவுவதால் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% வரை உயர்ந்துள்ளன. வட இந்தியாவில் உள்ள டில்லி உள்ளிட்ட…

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்: 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5…

கடனில் தவித்த கர்நாடக விவசாயி வெங்காய விலை உயர்வால் கோடிஸ்வரர் ஆனார்

சித்திரதுர்கா, கர்நாடகா கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயியை வெங்காய விலை உயர்வு கோடீசுவரர் ஆக்கி உள்ளது. நாடெங்கும் உயர்ந்து வரும் வெங்காய விலையால்…

பள்ளி சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி: மூவர் கைது

பள்ளி சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக மூவரை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த…

வெங்காய இறக்குமதி வியாபாரத்தில் ஏமாற்றப்பட்ட தொழிலதிபரின் மகன்: ஒருவர் கைது

சென்னையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனிடம் வெங்காயம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் பிரபல ஜவளிக்கடையான ஜயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின்…

திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடி மதிப்பு வழக்குகளுக்குத் தீர்வு

டில்லி நிறுவனங்களில் திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடிக்கான வழக்குகள் முதல் நிலையிலேயே தீர்வு காணப்பட்டுள்ளதாக நிறுவன விவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு…