குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் காந்தி மீண்டும் சுடப்பட்டார்: வைகோ சாடல்
குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர்…