ஆட்சி, உயிர் எது போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு
கொல்கத்தா: குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டேன், எனது ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி இருக்கிறார்.…