Month: December 2019

மறுதணிக்கைக்குச் சென்று தலைப்பைப் பெற்ற ‘சைக்கோ’ படக்குழு…!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர்…

ஹர்பஜன் சிங் வெப்சீரிஸ் தயாரிக்கும் ‘ப்ளாக் ஷீப்’ குழு…!

ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தொடங்கிய யூ-டியூப் பக்கம் ‘ப்ளாக் ஷீப்’. தற்போது ‘எல்லாருக்கும் நல்லாருக்கும்’ என்ற வாக்கியத்தோடு ‘ப்ளாக் ஷீப்’ குழு தனது…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கானார் மத்தியில் ஸ்டாலின் முழக்கம்

சென்னை: காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் மத்திய அரசு அமல் படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார். மத்தியஅரசு அமல்படுத்தி…

தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள்அதிபர் முஷரப்புக்கு தூக்கு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்லாமாபாத்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு. பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் திட்டவட்டம்

மணிப்பால்: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: குடியுரிமை சட்டம் குறித்து…

மீரட் மாவட்ட பெயரை ‘நாதுராம் கோட்சே நகர்’ என மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முடிவு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் உள்ள மீரட் மாவட்டத்தின் பெயரை பண்டிட் நாதுராம் கோட்சே நகர்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மதுரையில் முதல் வெற்றிக்கனியை பறித்தது டிடிவியின் அமமுக

மதுரை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப்பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக மதுரையில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்கப்படும்…

லோக்சபா தொகுதிகளை 1,000 ஆக உயர்த்துங்கள்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோரிக்கை

டெல்லி: நாட்டின் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார். டெல்லியில் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு…

பாபர்மசூதியை மாணவர்கள் இடிப்பதுபோல நாடகம்: கர்நாடக ஆர்எஸ்எஸ் தலைவர்மீது வழக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் நடத்தும் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே மத துவேஷத்தை உருவாக்கும் வகையில், பள்ளி மாணவர்களைக் கொண்டு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான…

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..! இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆவேசம்

சென்னை: இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது.. என்று பிரபல தமிழ்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆவேசமாக டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு…