Month: December 2019

தஞ்சை தமிழ் பல்கலையின் துணைவேந்தர் நியமனம் செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழ் பல்லையின் துணைவேந்தராக பாலசுப்பிரமணியன்…

‘குடியுரிமை சட்டம் தொடர்பான பிடிவாதத்தை கைவிடுங்கள்”! மாயாவதி

டெல்லி: குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…

உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக 24மணி நேர பறக்கும் படை கண்காணிப்பு! மாநில தேர்தல்ஆணையம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் குறித்து, 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிக்கும் என்று மாநில தேர்தல்…

காஷ்மீர் குறித்த விமர்சனம் – அமெரிக்க காங்கிரஸ் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்த ஜெய்சங்கர்!

வாஷிங்டன்: காஷ்மீரில் மோடி அரசின் செயல்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்ததையொட்டி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்துள்ளார் இந்திய வெளியுறவு…

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறிய பிரெக்ஸிட் மசோதா – முடிவுக்கு வந்த இழுபறி!

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் ஒருவழியாக நிறைவேறியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 23ந்தேதி திமுக கூட்டணி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர்கள் சங்கத்துக்கு…

2020ம் ஆண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

சென்னை: வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள பல்வேறான போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி. பல்வேறு அரசுத் துறைகளுக்கு பணியாளர்களைத்…

சட்டத்தை ஆதரித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டத்தை எதிர்க்கிறார்..!

பாட்னா: மோடி அரசுடன் ஏற்கனவே பல விஷயங்களில் மோதிவரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை பீகாரில் எதற்காக…

கல்கி சாமியாருக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலம் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: பிரபல சாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் நடை பெற்ற வருவமான வரித்துறை சோதனையில் இருந்து 1000 ஏக்கர் நிலம் ஆவணங்கள்,…