Month: December 2019

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிப்பது குறித்து, முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும்! சூரப்பா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியவர், முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வலியுறுத்தினார்.…

”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”! தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி நாராயணன்

சென்னை: ”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்று தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி நாராயணன் தெரிவித்து உள்ளார்,. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக…

சாண்டாகிளாஸ் தாத்தாவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற விராத் கோலி..!

கொல்கத்தா: ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) வேடமணிந்து சென்று, அவர்களுக்குப் பரிசளித்து மகிழ்வித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலியின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். அவர்…

குடியுரிமை திருத்த சட்டம்: சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, சென்னையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்…

முஸ்லிம்கள் நிதானத்தை கடைபிடியுங்கள்: ஷியா பிரிவு மதகுரு வேண்டுகோள்

டெல்லி: நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நத்தி வரும் நிலையில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி சட்டங்களில் என்ன உள்ள என்று தெரியா…

23ந்தேதி கண்டன பேரணி: தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அழைப்பு

சென்னை: 23ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக தலைமையிலான கண்டன பேரணியில் கலந்துகொள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அழைப்பு விடுத்தள்ளார். மத-இன பாகுபாடு பார்க்கும் குடியுரிமைத்…

ஐதராபாத் என்கவுண்டர்: 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத்: பெண் டாக்டர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அவர்களது உடல்களை மறுகூறாய்வு செய்ய…

குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சரத் பவார் கேள்வி

மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில்…

23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது! கமல்ஹாசன்

சென்னை: புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள…

வேட்புமனுக்கள் வாபஸ் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இரு இடங்களில் தேர்தல் ரத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு இடங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்து உள்ளார். தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் செய்திருந்தவர்கள்…