Month: December 2019

ஏடிஎம்-ல் பணம் எடுக்கவும் ‘ஓடிபி’: எஸ்.பி.ஐ. வங்கியில் ஜனவரி1 முதல் அமல்

டெல்லி: நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஏடிஎம்-ல் பணம் எடுக்கவும் ‘ஓடிபி’ முறையை ஜனவரி1 முதல் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதன் காரணமாக பண பரிவர்த்தனையில்…

‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’: ராகுல் தலைமையில் அசாமில் காங்கிரஸ் கொடி அணிவகுப்பு!

டெல்லி: ‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’ என்று மத்தியஅரசுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் 135து நிறுவன நாளையொட்டியும் இன்று காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கொடி அணிவகுப்பு…

ராஜ்நாத்சிங் தவிர்த்த நிலையில், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தம்! எஸ்ஆர்எம்

சென்னை: திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தி ருந்த நிலையில், அவர் நிக்ழச்சியை தவிர்த்ததால், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தி…

மோடி அரசின் அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம்! ராகுல்காந்தி காட்டம்

ராய்ப்பூர்: மோடி அரசின் அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை என ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். சத்திஸ்கர் மாநிலத்தில் நேற்று தொடங்கிய மூன்று…

முகேஷ் அம்பானியின் வெளிநாட்டு வருமானம், சொத்துக்கள்: வருமான வரித்துறை கிடுக்கிப்படி

டெல்லி: வருமான வரித்துறையினர் கருப்புபணச் சட்டப்படி,முகேஷ் அம்பானி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.…

ஷோயப் அக்தர் கூறியது உண்மையே, இதை அரசியலாக்க வேண்டாம்! டேனிஷ் கனேரியா

இஸ்லாமாபாத்: ஷோயப் அக்தர் கூறியது உண்மையே, என்று ஒப்புக்கொண்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, இதை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் ஊடகம்…

நீண்டகால கனவை நிறைவேற்றிய கோலியின் டெஸ்ட அணி: லட்சுமண்

ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் நீண்டகால கனவை விராத் கோலியின் அணிதான் சாதித்தது என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண்.…

தடுப்புகாவல் முகாமுக்காக ரூ.46 கோடி ஒதுக்கினார்: மோடியின் மூக்குடைத்த அசாம் முன்னாள் முதல்வர்

கவுஹாத்தி: நாட்டிலேயே பெரிய தடுப்பு காவல் முகாம் அமைக்க ரூ.46 கோடியை பாஜக அரசு ஒதுக்கியதாக அஸ்ஸாம் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் குற்றம் சாட்டி…

கேரள தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு நபர் கமிஷன் – பாலக்காட்டில் விசாரணை!

பாலக்காடு: கேரளாவில் வாழும் மொழிவழி சிறுபான்மையினரான தமிழர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான நடுவட்டம் கோபாலகிருஷ்ணனின் ஒரு நபர் கமிஷன், தனது விசாரணையை பாலக்காட்டில் நடத்தியது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கேரளாவின்…

மோடிக்காக… ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினத்தன்று பள்ளியா? தமிழகஅரசின் கையாளாகத்தனம்…..

சென்னை: ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் தமிழக மக்களிடையே ஆண்டாண்டு காலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடியின்…