Month: December 2019

வெங்காய விலை உயர்வு, :  இந்தியாவுக்கு கை கொடுக்கும் 4 நாடுகள்

டில்லி கடும் வெங்காய விலை உயர்வை ஒட்டி எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்திய உணவுகளில்…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய தேதியை இன்று மாலை வெளியிடுகிறது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதி மன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளுக்கு மட்டும் தேர்தல் நடத்த தடை விதித்து உள்ளது.…

9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும்! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கெடு

டெல்லி: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 4 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகள் முடித்து தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில்…

ஐதராபாத் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டநிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும்…

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் பி எம் சி வங்கியை இணைக்க அமைச்சர் ஜெயந்த் பாடில் பரிந்துரை

மும்பை மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியுடன் பி எம்சி வங்கியை இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாடில் தெரிவித்துள்ளார். பி எம் சி…

9மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்! உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டெல்லி: புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல்…

சூடான் தீ விபத்தில் பலியான தமிழர்கள் : நெஞ்சை உருக்கும் தகவல்

கார்ட்டூம், சூடன் சூடான் தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் மற்றும் அதில் 3 பேர் தமிழர்கள் ஆவார்கள் சூடான்…

கேரளாவில் ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அசத்திய 12ம் வகுப்பு மாணவி… ! ராகுல் பாராட்டு!

வயநாடு: ராகுல்காந்தி கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அங்குள்ள மக்களுக்கு புரியும் வகையில், மலையாள மொழியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மொழி பெயர்த்தார். அந்த…

எங்களுக்கு வாழ்வை அளித்த ஜப்பானிய மருத்துவர் மரணம் : ஆப்கானிஸ்தான் மக்கள் சோகம்

ஜலாலாபாத் ஜப்பானில் இருந்து சென்று ஆப்கானிஸ்தான் மக்களுக்குச் சேவை செய்து வரும் மருத்துவர் டெசு நாக்கமுரா நேற்று முன் தின அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…

சென்னை விமானநிலைய விரிவாக்கம் 2020ம் ஆண்டுக்குள் முடியும்! விமான நிலைய இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை விமானநிலைய விரிவாக்கம் பேஸ்-1, 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும், சென்னை சர்வதேச விமான நிலைய சி. வி. தீபக் தெரிவித்து உள்ளார். சென்னை விமான…