Month: December 2019

உங்கள் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது: மோடியின் ட்வீட்டுக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி!

குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா, 2019, 125-99 வித்தியாசத்தில் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, அசாம் குடிமக்களுக்கு, “மாநிலத்தில் வாழும் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவாதத்தின் நேரடி ஒளிபரப்பு இடையில் நிறுத்தம்?

புதுடில்லி: அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் குடியுரிமை (திருத்த) மசோதாவை வழங்கியபோது, ​​மேலவை மன்றத்தில் இருந்து நேரடி நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படுவதை மாநிலங்களவை தொலைக்காட்சி 11ம்…

பாலியல் வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்தியஅமைச்சர் கடிதம்

டெல்லி: பாலியல் தொடர்பான வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள் என்று அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களுக்கும் மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளதாக மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி…

அயோத்தி தீர்ப்பை எதிர்த்த 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அயோத்தி ராமஜென்மபூமி தொடர்பான வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 18 மனுக்களையும்…

அசாமில் மக்கள் போராட்டம் தீவிரம் – பரவும் வன்முறை! ராணுவம் குவிப்பு… பதற்றம்

திஸ்புர்: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தில்…

மானிய விலை கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடு: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை

டெல்லி: வறுமைக்கோட்டின் கீழுள்ளவர்களுக்கான மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகத்தில், முறைகேடு நடந்திருப்பது சிஏஜி ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக சிஏஜி ஆய்வு ஒன்றை…

70வது பிறந்தநாள்: ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது மக்கள் மன்றம் நிர்வாகி களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரக்கு…

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

17பேர் உயிரிழந்த மேட்டுப்பாளையம் வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: கனமழையின்போது மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கில்,…