Month: November 2019

பெங்களூரு : கடும் பனியால் புல் தரையில் இறங்கிய விமானம் – விபத்தை தவிர்த்த விமானி மீது விசாரணை

பெங்களூரு பெங்களூரு நகரில் கடும் பனி மூட்டம் உள்ளதால் கோ ஏர் நிறுவன விமானம் ஓடுபாதையில் இருந்து புல் தரையில் இறங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு…

சென்னை : பார்க் ரெயில் நிலையத்தில் படிக்கட்டுப் பயணிகளை மிரட்டும் பலே நாய்

சென்னை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நாய் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை குரைத்து மிரட்டி உள்ளே செல்ல வைக்கிறது. நாட்டில் உள்ள பல ரெயில்…

டில்லியில் காற்றுக்கும் காசு  : ரூ. 299க்கு ஆக்சிஜன் விற்கும் பார்

டில்லி டில்லி நகரில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பாரை நாட வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. உலகெங்கும் காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.…

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் – அரையிறுதியில் இந்திய வீரர்!

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரில், அசத்தலாக ஆடி அரையிறுதி சுற்றில் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த். இந்தத் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேறுசில இந்திய வீரர்-வீராங்கணைகள்…

2ம் நாள் ஆட்டம் – இந்தியா 6 விக்கெட்டுகளுக்கு 493 ரன்கள்!

இந்தூர்: வங்கசேத அணிக்கு எதிரான டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்களை எடுத்து, வங்கதேசத்தைவிட 343 ரன்கள்…

18 மாதங்கள்! ரூ. 185 கோடி உயர்ந்த சொத்தின் மதிப்பு! கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏ நாகராஜின் மலைக்க வைக்கும் சொத்துகள்

பெங்களூரு: நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ என்ற பெயர் பெற்ற கர்நாடகாவின் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜின் சொத்து மதிப்பு 18 மாதங்களில் ரூ. 185 கோடி அதிகரித்துள்ளது. கர்நாடகாவில்…

டெல்லி இல்லை, ஜிலேபி தான் எங்களுக்கு முக்கியம்! சர்ச்சையில் சிக்கிய கம்பீரும், 24 எம்பிக்களும்!

டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 25 எம்பிக்கள் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர்…

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்! ஐபிஎஸ் அதிகாரிகளும் டிரான்ஸ்பர்

சென்னை: தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கு புதிய…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் உள்ள…

விமான, ரயில் நிலையங்களில் கூட்டம், அதிகரிக்கும் திருமணங்கள்! பொருளாதார சரிவு எங்கே? கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர்

டெல்லி: விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நிறைய திருமணங்கள் நடக்கின்றன, அப்படி இருக்கும் போது எங்கே பொருளாதார வீழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்…