Month: November 2019

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்கிறார்கள்: மத்திய இணையமைச்சர் முரளிதரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…

ப சிதம்பரம் ஜாமீன் வழக்கு : முந்தைய தீர்ப்பைக் காப்பி பேஸ்ட் செய்த உச்சநீதிமன்றம்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் ஜாமீன் மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் முந்தைய ஒரு வழக்கின் தீர்ப்பு வாசகங்களை வெட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. ஐ என்…

முஸ்லீம் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருகிறதா?

புதுடில்லி: அயோத்தி கோயில்-மசூதி தகராறு வழக்கில் அதன் முக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.97க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.97 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா ஆட்சி அமையும் என அமித்ஷா உறுதியாக சொன்னார்: ராம்தாஸ் அத்வாலே சர்ச்சை பேட்டி

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியே அமையும் என அமித்ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில்…

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இனி பாஸ்டேக் முறை: டிசம்பர் முதல் அமல்

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் முதல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய…

இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினிகாந்த் பேச்சு

இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்றும், இன்னும் இருபது நாள்களுக்கு கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார்…

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை…

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமையவேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு…