Month: November 2019

தீய சக்திகள் விலக நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்?

தீய சக்திகள் விலக நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்? தீய சக்திகள் விலகி நன்மைகள் பெருகச் செய்ய வேண்டியவைகள் குறித்த ஜே எஸ் கே ஆன்மீகம்…

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா முழக்கம்! கூச்சல், குழப்பம், பின்னர் வெளிநடப்பு

டெல்லி: மக்களவையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட சிவசேனா எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று…

தென்பெண்ணையாறு திட்டம்: 5மாவட்ட தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுக அறிவிப்பு

சென்னை: தென்பெண்ணையாறு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தவறிய தமிழக அரசை…

பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடி வாரண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர் தனது மாணவிகளைத் தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுப் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகரில்…

கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய திமுக!

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல்நாளே கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை அதிரடியாக எழுப்பிய நிலையில், திமுக தரப்பில்,…

சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும், கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்பு காரணமாக 813 பேர் பலி உள்ளதாகவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு உள்ளதாகவும்…

பாத்திமா தற்கொலை : பாராளுமன்றத்தில் கனிமொழி ஆவேசம்

டில்லி சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார். சென்னை நகரில் உள்ள ஐஐடி வளாகத்தில்…

குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் காவல் நிலையம்! திருவள்ளூரில் தொடக்கம்

திருவள்ளூர் : காவல் நிலையம் வரும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், தனி அறை கொண்ட காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த காவல்நிலையங்கள்,…

“கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை, “நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” மத்திய…

நாடாளுமன்றத்தை முற்றுகை இட முயன்ற ஜே என் யூ மாணவர்கள் தடுத்து நிறுத்தம்

டில்லி இன்று குளிர்கால தொடர் தொடங்கிய நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்…