Month: November 2019

வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்! கடுமையாக சாடிய ராஜபக்சே மகன்

கொழும்பு: தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும்,…

உடல்நலம் பாதிப்பு: சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

லாகூர்: பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான…

வெள்ளை நிற ரேஷன் கார்டை பச்சைநிற கார்டாக மாற்றலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை மட்டுமே வாங்க பயன்படுத்தப்படும் வெள்ளைநிற ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் விருமபினால், அரிசி வழங்கப்படும் பச்சை நிற ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று…

தூத்துக்குடி தேர்தல் வழக்கு: கனிமொழி மனுவை தள்ளுபடிசெய்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தூத்துக்குடி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி திமுக எம்பி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மக்களவை தேர்தலின்போது,…

தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தில் மனநல நோய் சேர்ப்பு! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தற்போது மனநல நோய்களும் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மனநோய் பாதிக்கப்பட்டவர்களும், காப்பீடு…

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் ‘ராஜா’வாக மாறிய காங்கிரஸ்! பாஜக படுதோல்வி!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 49 நகராட்சி அமைப்புகளுக்கு 2,000க்கும் அதிகமான உறுப்பினர்களை…

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகரில் நடைப்பாதைகளை…

பாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது! கட்சி நாளிதழில் கடும் எச்சரிக்கை விடுத்த சிவசேனா

மும்பை: பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை, அதன் ஆணவ அரசியல் முடிய போகிறது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், அதன் பிறகு…

சென்னை கோட்டூர்புரத்தில் மின்னணு கருவியுடன் கோளரங்கம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 12.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைமைச் செயலாகத்தில் இன்று…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி அருகே கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…