Month: November 2019

நாட்டிலேயே முதன்முதலாக காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்ய ரோபோ! ஆந்திர காவல்துறை அசத்தல்

விசாகப்பட்டினம்: நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், பொதுமக்களின் புகார்களை பதிவு செய்ய ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்…

பங்குச் சந்தை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 40754 ஐ எட்டி சாதனை

மும்பை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 40754 ஐ அடைந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.…

கமல்தான் முதல்வர் வேட்பாளர்! இப்போதே ‘துண்டுபோட்ட’ நடிகை ஸ்ரீபிரியா…..

சென்னை: தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்தித்தால், கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021ம்…

கணக்கில் வராத பணம் ரூ.2000 நோட்டுக்களாகப் பதுக்கப்படுகின்றன : அரசு தகவல்

டில்லி கணக்கில் காட்டாத வருமானத்தில் அதிக பட்ச தொகை ரூ.2000 நோட்டுக்களாக பதுக்கி வைத்துள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கிறது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கடந்த 2016…

டிஜிட்டல் தகவலை பொது நலனுக்காக இடைமறிக்க சட்டம் அனுமதிக்கிறதா? மோடி அரசு கூறுவது என்ன?

புதுடில்லி: ஏஜென்சிகள் அதன் சட்டத்தைப் பின்பற்றும் வரை பொது நலனுக்காக டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் டிக்ரிப்ட் செய்ய “அதிகாரம்“ இருப்பதாக இந்திய அரசு 19ம்…

காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது

லக்னோ: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, உ.பி. மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகளை முதன்முறையாக மாநில காவல்துறை கைது செய்து உள்ளதாக தகவல்…

புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு

புதுச்சேரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அரசு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்க கவர்னர்…

முதல் பகல் இரவு டெஸ்ட் பந்தய நான்கு நாள் டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்தன : சவுரவ் கங்குலி

கொல்கத்தா இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் பந்தயத்தின் நான்கு நாட்களுக்கான டிக்கட்டுகள் விற்றுவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தற்போது வங்கதேச கிரிக்கெட் அணி…

பிரதமர் மோடியுடன் சரத் பவார் இன்று சந்திப்பு: பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியா?

டெல்லி: மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச…

வோடபோன், ஏர்டெல் வழியில் கட்டணம் உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ

டில்லி வோடபோன் மற்றும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன்…