Month: November 2019

தேர்தல் பத்திர மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் காங்கிரஸ்: ஆளும் கட்சியின் பதில் என்ன?

புதுடில்லி: நரேந்திர மோடி அரசு தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தின் முன் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் புதன்கிழமை கோரியது, இந்தத் திட்டத்தின் விளைவாக…

ராஜ்யசபா மார்ஷல்கள் தங்கள் இராணுவ பாணியிலான தொப்பிகளைத் துறந்தார்களா?

புதுடில்லி: பாராளுமன்றத்தின் மேல் சபையின் தலைவர் எம்.வெங்கையா நாயுடு உத்தரவின் பேரில் மாற்றப்பட்ட தங்களது சீருடையை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதற்கான முதல் கட்டமாக மாநிலங்களவையில் உள்ள மார்ஷல்கள்…

நாட்டின் இளம் நீதிபதி – ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயது மாயாங்க் பிரதாப் சிங்!

ஜெய்ப்பூர்: 21 வயது இளைஞர் நாட்டின் இளைய நீதிபதியாக உள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் மாயாங்க் பிரதாப் சிங் ராஜஸ்தானின் இளைய நீதிபதியானதன் மூலம் ஒரு புதிய…

சிறுமிகள் கடத்தல்: நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்?

அகமதாபாத்: இரு சிறுமிகளை கடத்திச்சென்றதாக பெற்றோர்கள் கூறிய புகாரைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நித்யானந்தாவையும் கைது…

தீ விபத்தில் சிக்கிய கோலா கரடி, : துணிச்சலாக மீட்ட ஆஸ்திரேலிய பெண்

நியு சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ விபத்தில் சிக்கிய கோலா கரடியை ஒரு பெண் துணிச்சலாகத் தீயினுள் சென்று மிட்டுளார். தென்கிழக்கு…

பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாக தேர்தல் பத்திர விற்பனைக்கு அறிவுறுத்தியதா? : பரபரப்பு புகார்

டில்லி ரிசர்வ் வங்கி விதியை மீறி பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டுக் கறுப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாஜக அரசு அரசியல்…

உத்தரப்பிரதேசம் : ஒருவருக்கொருவர் ஊழல் புகார் சொல்லும் முதல்வரும் துணை முதல்வரும்

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் ஒருவர் மேல் மற்றவர் ஊழல் புகார் கூறி வருகின்றனர். உத்திரப்…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி அசிரியை ஓய்வு பெற உள்ளார்

மலப்புரம், கேரளா கேரள மாநிலத்தின் முதல் பிராமண வகுப்பைச் சேர்ந்த அரேபிய மொழி ஆசிரியை கோபாலிகா வரும் மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். கேரள மாநிலம்…