Month: November 2019

மகாராஷ்டிரா அரசியல் மாற்றம்: பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு…

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு! மக்களை குழப்பும் சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து, ஆட்சி அமைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின்…

மகாராஷ்டிராவில் கவர்னர் ஆட்சி விலக்கப்பட்டது! குடியரசுத் தலைவர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த கவர்னர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு…

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக…

வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே இன்னும் 3 மாதத்திற்குள் பறக்கும் ரயில்! ரயில்வே மும்முரம்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம் வரை இன்னும் 3 மாதங்களில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து…

விருப்ப மனுவுக்கு கட்டணமில்லை! டிடிவி தினகரன் அதிரடி

சென்னை. உள்ளாட்சித் தோதலில் போட்டியிட விரும்பும் அமமுகவினா் விருப்பமனு வாங்கலாம் என்றும், அதற்கான கட்டணம் ஏதும் கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுகீடு வழங்க இயலாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்

சென்னை தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு அமல்படுத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு…

2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு! செங்கோட்டையன்

சென்னை: 2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழப பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்! பாராளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட அளவை நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல்…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவலம்!

புதுடில்லி: புதன்கிழமை காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பு, 25 வயதான ரவீந்தர் சிங்கிற்கு டெல்லியை வந்தடைந்த போது…