Month: November 2019

ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு: ஜார்க்கண்ட் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஜார்க்கண்டில்…

அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் மீண்டும் சந்திப்பு! மும்பையில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிர அரசியல் நிலவி வரும் குழப்பத்திற்கிடையே, அஜித் பவாரை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் இன்று மீண்டும் சந்தித்து பேசி வருகிறார். இது பரபரப்பை…

நாளை அரசியலமைப்பு தினம்; நமது ஜனநாயகம் தெரிவிப்பது என்ன? சிதம்பரம் சிறைவாசம் குறித்து சசிதரூர் கேள்வி

டெல்லி: நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நமது ஜனநாயகம் தெரிவிக்கும் சமிக்ஞை என்ன? சிதம்பத்திற்கான உரிமை எங்கே? என்று, திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த…

மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்பு விவகாரத்தில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜக பதவி ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட விவகாரத்தில், இன்று நடைபெற்ற பரபரப்பு விவாதங்களைத் தொடர்ந்து, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம்…

புதிய அவதாரம்: தாடி மீசையுடன் காட்சியளிக்கும் ராகுல்காந்தி – வைரலாகும் புகைப்படம்

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, தாடி மீசையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும்…

ஃபிட் இந்தியா பள்ளி தர நிர்ணய முறையை பிரதமர் மோடி துவங்கினார்!

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஃபிட் இந்தியா பள்ளி தர நிர்ணய முறையை பிரதமர் நரேந்திர மோடி 24ம் தேதி துவங்கி வைத்தார். ஃபிட் இந்தியா…

அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள், மீண்டும் சரத்வாரிடம் தஞ்சம்! தனிமைபடுத்தப்பட்டார் அஜித்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த, தேசிவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித்பவார் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள்…

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநருடன் சந்திப்பு! ஆதரவு கடிதம் ஒப்படைப்பு

மும்பை: சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை ஆளுநர்…

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா?முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் சந்தேகம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்று முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் சந்தேகம் எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல்…

ஹலோ..! அமைச்சர் பதவி தர்றேன் வாங்க! என்சிபி எம்எல்ஏக்களுக்கு போன் போட்ட அஜித்! சரத் பவாரிடம் எம்எல்ஏக்கள் புகார்

மும்பை: அமைச்சர் பதவி தருகிறோம் என்று எங்களிடம் அஜித் பவார் ஆசை காட்டியதாக தேசியவாத காங்கிரசின் முக்கிய எம்எல்ஏக்கள், சரத்பவாரிடம் கூறி இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக…