Month: November 2019

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்: ராகுல்காந்தியின் நேர்மையான அரசியலுக்கு சாட்சி….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குளறுபடிக்கு இடையே, யார் பதவி ஏற்றாலும், இதில் வெற்றி பெற்றது ராகுல்காந்திதான் என்பது, அவரது சாதுர்யமான அரசியல் சாணக்கியம்…

மகாராஷ்டிர ஆளுநரின் தர்மத்துக்கு எதிரான அவசரச் செய்கை : சட்ட நிபுணர்கள் கருத்து

பெங்களூரு மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஆளுநர் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்…

புதிய சுதந்திர நாடாக உருவாகும் பூகன்வில்

பப்பூவா நியூ கினியா பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமான பூகன்வில் என்னும் தீவுக்கூட்டம் தனி நாடாக உருவாகிறது. பப்புவா நியூ கினியா பல தீவுகளின் தொகுப்பு…

சஞ்சு சாம்சனை கைவிட்டதற்காகத் தேர்வாளர்களைக் குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்!

புதுடில்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவிருக்கும் தொடருக்கான அணியில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியதற்காக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,…

மேலவளவு கொலை வழக்கு கைதிகள்: விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை : தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, அண்ணா, எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட ஆயுள் கைதிகள்…

மகனின் திருமண ஏற்பாடுகள்: 1 மாத பரோலில் வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்து வரும் ராபர்ட் பயஸ், 30 நாட்கள் பரோலில் வந்துள்ளார். ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்…

பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்! சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தல்

மகாராஷ்டிரா : மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பாஜக முதல்வர் பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிரா…

டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்

ஜெய்ப்பூர்: தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? என்பது குறித்து, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, பலர் படுகாயம், மீட்புப்படையினர் விரைவு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அந்நாட்டின் ஜிங்ஸி நகரத்தில் 5.2 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. குவாங்ஸி ஜுவாங்…

டோக்கியோ ஒலிம்பிக்: ஏ- குழுமத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளா?

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) கடந்த 23ம் தேதியன்று அறிவித்த குழுக்களில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் ஏ- குழுமத்தில் நடப்பு சாம்பியனான…