Month: November 2019

தூய்மை இந்தியா அறிவிப்பைக் கேள்விக்குறியாக்கும் தேசிய புள்ளி விவர அறிக்கை

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 95% கழிப்பறைகள் உள்ளதாக கூறும் போது அதற்கு மாறான தகவல் தேசிய புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா…

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…

கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் சில தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தாக்குதலில் ஈடுபடும்…

உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை விற்பனைத் தலமாக விளங்கும் டெல்லியின் கான் மார்க்கெட்; அறிக்கை கூறுவது என்ன?

புதுடில்லி: உலகளாவிய சொத்து ஆலோசக நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் கருத்துப்படி, டெல்லியின் கான் மார்க்கெட் உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை வியாபாரத் தலமாக…

ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம்! ஓபிஎஸ் முன்னிலையில் எடப்பாடி திறந்து வைத்தார்…

கடலூர்: கடலூரில் கட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், முதல்வர் எடப்பாடி…

50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது! வியாபாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் வெங்காயம் விலை இல்லத்தரசிகளின் கண்களில், கண்ணீரை வரவழைக்கும் வகையில் உயரத்துக்கு பறந்து செல்லும் நிலையில், வியாபாரிகள், 50டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருந்தால் நடவடிக்கை…

அஜித் பவார் மீதான ரூ.70000 கோடி ஊழல் வழக்கு தள்ளுபடி : புதிய தகவல்

டில்லி ஊழல் தடுப்புத் துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான ரூ.70000 கோடியிலான ஊழல் வழக்கில் அவர் குறமற்றவர் எனத் தெரிவித்து அவ்வழக்கு தள்ளுபடி…

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் யாரை, எப்படி வைத்து செய்யும் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. அதுக்கு பேர்தான் அரசியல். அண்மையில் அதனிடம் சிக்கியிருப்பவர், ஓபிஎஸ்.…

அமெரிக்காவில் புகலிடம் தேடும் நித்தியானந்தா! பெலிசில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளது அம்பலம்

பெலிசிஸ்: பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், மத்திய அமெரிக்கா வின் பெலிஸ் நாட்டில் தஞ்சம் வேண்டி, குடியுரிமைக்கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக…

கென்யாவில் வரலாறு காணாத மழை,வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி

நைரோபி: கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. கென்ய நாட்டில் சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பகுதியில்…

பேராசிரியை நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்டு…