உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று…