Month: November 2019

உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று…

ப.சிதம்பரம் ஜாமின் மனுமீதான விசாரணை! நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும்…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அஜித் பவார்?

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,…

கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்கு விருந்து அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா தங்களிடம் கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விருந்து அளித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில்…

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, பாராளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடா யார்? : மகாராஷ்டிராவில் அடுத்த குழப்பம்

மும்பை மகாராஷ்டிர சட்டப்பேரவையின் கொறடா அஜித் பவாரா அல்லது ஜெயந்த் பாடிலா என அடுத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கக்கூடாது! கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

திருவனந்தபுரம், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கக்கூடாது, காவல்துறையினரின் சாகசங்களால் பல உயிர்கள் பறிபோயுள்ள என்றும் கேரள உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது! உச்சநீதி மன்றத்தில் சிவசேனா புதிய மனு

மும்பை: மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத்தில், நம்பிக்கை…

பீகாரில் 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தது : தேஜஸ்வி யாதவ்

பாட்னா கடந்த 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தாக அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: நாளை பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு!

மும்பை: மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, நாளை மாலை…