மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு!
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை…
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை…
டில்லி தேர்தல் பத்திர திட்டம் குறித்து பாஜகவுக்கு முன்பே தெரியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்க விரும்புவோர் தங்களின் விவரங்கள் வெளியில்…
சென்னை: தமிழக சட்டமன்றம் டிஜிட்டல் சட்டமன்றமாக மாறி வருகிறது. அதற்கான பயிற்சி வகுப்புகளை நேற்று சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்தார். நவீன காலத்திற்கு ஏற்க, அனைத்து நிறுவனங்களையும்,…
மும்பை: தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கோஷ்யாரியை…
டில்லி கடந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய…
கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமானது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தனர்.…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர்…
டில்லி நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதி கிடைக்க வேண்டும் என அவர் தாயார் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2012…
சென்னை: குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா, நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்து உள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள…