Month: November 2019

மராட்டிய சட்டசபையின் இடைக்கால சபாநாயகர் யார்?

மும்பை: மராட்டிய சட்டசபை கூடவுள்ள நிலையில், அதன் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர். மராட்டிய சட்டசபை தேர்தல் முடிந்து இதுவரை…

மகாராஷ்டிர ஆளுநர் அரசியலமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மீறினாரா?

புனே: மகாராஷ்டிராவில் உடனடி பலப்பரீட்சைக்காக சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் இணைந்து வைத்தக் கோரிக்கையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநர் மீது பல முக்கியஸ்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் உச்ச…

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி: தமிழக அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு…

ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு

தேவேந்திர ஃபட்னவீஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராகவும், சிவசேனை –…

பிரீமியர் பேட்மின்டன் லீக் – உட்சபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சிந்து..!

புதுடெல்லி: அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடரில், உலக சாம்பியன் சிந்து ரூ.77 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டு, ஐதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டார். இத்தொடரின்…

தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் காயத்ரி ரகுராம் மனு…!

இந்துக்கள் கோவில்களை சுட்டிக்காட்ட ஆபாச சிற்பங்கள் இருக்கும் என திருமாவளவன் பேசியது சர்ச்சையானது .அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை…

எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு

தேசிய அளவில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில்…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலும், கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி…

ஜெயலலிதா பயோபிக் படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி…!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

எச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…

சமூக வலைத்தளங்களை ஒட்டுமொத்தமாக எல்லா செயலிகளையும் மொத்தமாக பயன்படுத்துப வர்கள் 2.82 பில்லியன் ( 282 கோடி பேர் ) என்று https://www.statista.com/ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது இந்த…