சோனியா, ராகுல், பிரியங்கா பாதுகாப்பை குறைத்த மத்திய அரசு! காங்கிரசார் அதிர்ச்சி
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் குறைத்து உள்ளது.…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் குறைத்து உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா குடிநீர் பாட்டில்களும் விரைவில் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்…
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிமைப்பதற்காக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அணுகக்கூடும் என்று பாஜக மூத்த அமைச்சர் ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார். மழை விட்டும், தூவானம்…
சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற…
காந்திநகர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 கோடி பறித்த சிபிஐ அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது. குஜராத் தலைநகரான காந்தி நகரில்…
சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து வரும்…
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மூன்று…
டெல்லி: கெட்டதை( ஊழலை) ஒழிப்பதற்காக என்று கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருக்கிறது. நாட்டு…
டில்லி எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என மத்திய எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எண்ணெய் வர்த்தகத்தை அரசு எண்ணெய்…
சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை இயங்கும் என்று தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, (28.10.19) அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று…