Month: November 2019

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்றுமுதல் 5 நாட்களுக்கு இரவு ரயில் சேவை மாற்றம் !

சென்னை: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், அடுத்த 5 நாட்களுக்கு இரவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு இந்தியன் ரயில்வே அறிவித்து…

வாட்ஸ்அப் வேவு பார்த்தல் குறித்து விசாரணைக் குழு அமைத்த சத்தீஸ்கர் அரசு

ராய்ப்பூர் வாட்ஸ்அப் மூலம் இந்தியாவில் வேவு பார்த்தாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய சத்தீஸ்கர் மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம்…

ராமஜென்ம பூமி குறித்து உச்சநீதி மன்ற தீர்ப்பு! முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி அதிருப்தி

டெல்லி: சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தீர்ப்பில் சிறுபைன்மையினருக்கு அநீதி கிடைத்திருப்பதாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி அதிருப்தி தெரிவித்து உள்ளார். அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது…

சர்வதேச முதல்தர கிரிக்கெட்டில் 400சிக்சர்கள் அடித்த சாதனையை தொட உள்ள முதல் இந்தியவீரர் ரோகித் சர்மா!

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் வீரரான, ரோகித்சர்மாவின் அதிரடி சாதனைகள் தொடர்ந்து வருகிறது.கிரிக்கெட் வீரர்களின் முந்தைய சாதனைகளை முறியடித்து, தொடர்ந்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வருகிறார் இந்திய கிரிக்கெட்…

சபரிமலைக்கு மாலை அணிய உகந்த நாளும் நேரமும்

சபரிமலைக்கு மாலை அணிய உகந்த நாளும் நேரமும் சபரிமலைக்குப் புனிதப் பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய உகந்த நாளும் நேரமும் குறித்து சபரிமலை நியூஸ்…

டி 20 போட்டிகளில் 2500 ரன்களை குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா! உலக சாதனை

நாக்பூர்: டி 20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்து, உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. நேற்று…

சீன பிரதிநிதிகளுக்கு இந்திய அரசு விசா வழங்காததால் சீன வர்த்தகக் குழுக் கூட்டம் ரத்து

டில்லி இந்திய அரசு சீன பிரதிநிதிகளுக்கு விசா வழங்காததால் இந்தியச் சீன வர்த்தக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர்…

வங்கதேசத்துடனான 3வது டி20 போட்டி: 3ஓவரில், 7 ரன்னுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியவீரர் தீபக் சாஹர்!

நாக்பூர்: நேற்று நடைபெற்ற வங்கதேசத்துடனான 3வது டி20போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் தனது அபாத வந்து…

ஜார்க்கண்ட் மாநிலம் : காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் எம் எல் ஏ

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலம் பார்கி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உமாசங்கர் அகேலா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இந்த…

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதி: பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை…