Month: November 2019

அயோத்தி தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது: காவலர் உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வரும்…

அயோத்தி ராமர் கோயில்: மகாவீர் சேவா அறக்கட்டளை ரூ.10 கோடி நன்கொடை

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மகாவீர் சேவா அறக்கட்டளை சார்பில் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது. 500 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய இடமாக விளங்கி…

சபரிமலை நடை திறப்பு : நிலுவையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் – பகுதி 2

சபரிமலை இன்னும் ஒரு வாரத்துக்குள் சபரிமலை கோவில் நடை திறக்க உள்ள நேரத்தில் இங்குப் பல கட்டமைப்பு வேலைகள் பாக்கியில் உள்ளன. இது குறித்த இரண்டாம் மற்றும்…

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கால அவகாசம் நவ.30ம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம், சரிபார்ப்புக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, புதிய வாக்காளர் பட்டியல் 2020ம் ஆண்டு பிப்ரவரி…

ராயப்பேட்டை பிரபல மாலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த வாலிபர் விஷவாயு தாக்கி பலி! பரபரப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல மால்-ஆன எக்ஸ்பிரஸ் அவென்யூவில், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயுவால் தாக்கப்பட்ட தம்பியை காப்பாற்றிய அண்ணன், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக ’ஷீ டாய்லெட்’! தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பெண்களுக்காக பிரத்யேகமாக ‘ஷீ டாய்லட்’ அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார். நாட்டின்…

காண்டாமிருகங்களைக் காக்க உருவாக்கப்பட்ட போலி காண்டாமிருக கொம்பு

லண்டன் காண்டா மிருகங்களை வேட்டையில் இருந்து காக்க ஆராய்ச்சியாளர்கள் போலி கொம்பை உருவாக்கி உள்ளனர். உலகின் மிகப்பெரிய மிருகங்களில் ஒன்றான காண்டாமிருகம் சீன நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக…

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை! அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில் அமைந்துள்ள…

கைப்பற்றப்பட்ட சிலைகளை கண்டபடி போட்டு வைத்துள்ள சிபிசிஐடி

சென்னை கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில் இருந்து பல சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு…

டிசம்பர் 27, 28ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறை காலமான டிசம்பர் 27ந்தேதி மற்றும் 28ந்தேதி நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக…