Month: November 2019

மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை விடுவிக்க ஆப்கன் அதிபர் ஒப்புதல்

காபூல் மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை இரு பணயக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…

ஒரு அணையின் தண்ணீரால் கண்ணீரில் மிதக்கும் கிராமங்கள்! நிவாரண முகாம்களில் பட்டினி கிடக்கும் அவலம்!

போபால்: சர்தார் சரோவர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் வீடுகளை இழந்து முகாம்களில் இருக்கும் மக்கள், போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள தார்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி! கவர்னர் கோஷ்யாரி பரிந்துரை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி அவகாசம் வழங்கி உள்ள நிலையில், மாநிலத்தில்…

75 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த காணாமல் போன இரண்டாம் உலகப்போர் நீர்மூழ்கிக் கப்பல்

ஒகினாவா. ஜப்பான் ஜப்பான் நாட்டின் ஒகினாவா நகர் அருகே நடுக்கடலில் இரண்டாம் உலகப்போரில் சுமார் 75 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கிரேபேக்…

ஆட்சி அமைக்க அவகாசம் தரவில்லை: ஆளுநர் மீது சிவசேனா உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டெல்லி: மகாராஷ்டிராவில் தாங்கள் ஆட்சி அமைக்க கவர்னர் அவகாசம் அளிக்க வில்லை என்று குற்றம் சாட்டி, சிவசேனா கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.…

இதுவல்லவோ மனிதநேயம்: இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி பெயின்டர் கேரளமுதல்வரிடம் காலால் வழங்கிய நிவாரண நிதி (புகைப்படங்கள்)

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி பெயின்டர் ஒருவர் கேரள அரசின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சிறு தொகையை மாநில முதல்வர் பினராயி…

காவி நிறம் பூசப்பட்டதால் கழிப்பறையில் பிரார்த்தனை நடத்திய மக்கள்

மவுதாகா, உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கழிப்பறைக்குக் காவி நிறம் பூசப்பட்டதால் மக்கள் அதைக் கோவில் என நினைத்து ஒரு வருடமாக பிரார்த்தனை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச…

டில்லி புராணா கிலாவில் மீண்டும் மகாபாரத அகழாய்வு

டில்லி டில்லியில் உள்ள புராணா கிலாவில் ஒன்றரை வருடத்துக்குள் மகாபாரத தொடர்பு குறித்த அகழாய்வு நடைபெற உள்ளது. டில்லி நகரில் புராணா கிலா என அழைக்கப்படும் பழைய…

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கவில்லை! மகாராஷ்டிரா ஆளுநர் அலுவலகம் விளக்கம்

மும்பை: மராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் ஜனாதிபதி ஆட்சிக்கு, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்திருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய…

தொழிற்சாலை உற்பத்தி வரலாற்றில் இல்லாத அளவு 4.3% ஆகக் குறைவு

டில்லி கடந்த மாதம் தொழிற்சாலை உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக 4.3% ஆகக் குறைந்துள்ளதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து வருவதாக…