Month: October 2019

சட்டப்பேரவை தேர்தல் : அரியானாவில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல்

குருகிராம் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…

திருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளை: பணம் பதுக்கப்பட்ட இடம் தெரிந்தது ?

திருச்சியில் வங்கி மற்றும் நகைக்கடையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கி வைத்துள்ளதாக கொள்ளையன் சுரேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்…

காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் : திரைப்பிரமுகர்களுக்கு மோடி புகழாரம்

டில்லி மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த ந்ள் விழாவையொட்டி திரையுலக பிரமுகர்களைப் பிரதமர் மோடி சந்தித்தார். மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் கடந்த…

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காலியாக…

பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குக: தேசிய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தேசிய வங்கி ஊழியர் சங்க செயலாளர் வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். மஹாராஷ்டிராவில்…

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கி: பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி

பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் பேசியதால், அந்நாட்டிற்கு இம்மாத இறுதியில் மேற்கொள்ள உள்ள பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். ஐக்கிய நாடுகள்…

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் முதன்முறையாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை…

ஆளுங்கட்சி வென்றால் மட்டுமே தொகுதிக்கு நல்லது நடக்குமென மக்கள் நம்புகின்றனர்: அமைச்சர் தங்கமணி கருத்து

ஆளுங்கட்சி வேட்பாளர் வென்றால் மட்டுமே தொகுதிக்க நல்லது நடக்கும் என மக்கள் தெளிவான முடிவில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை முதலீடுகளை அதிகரிக்கும்: இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் வருமான வரியை குறைப்பது என அண்மையில்…

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் திட்டமிட்டு காலதமாதம்: ஆளுநர் மீது பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநா் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக அவா்…