Month: October 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின்…

டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் வலுவான முன்னிலை வகிக்கும் இந்தியா..!

துபாய்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனக்கான புள்ளிகளை நன்றாக ஏற்றிக்கொண்ட இந்திய அணி, தொடர்ந்து…

தமிழகத்தில் தொடரும் கனமழை: அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை…

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

கனமழை காரணமாக மூடப்பட்ட கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

டெஸ்ட் போட்டிகளுக்கென்று நிலையான 5 மைதானங்கள் – கோலி கோரிக்கை

மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மாடலில், 5 டெஸ்ட் மையங்களை இந்தியாவில் தேர்வுசெய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது என்றும், பிசிசிஐ அதுகுறித்து முடிவுசெய்ய…

தீபாவளியையொட்டி தாம்பரம் வழியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்கள் சொந்த ஊர்களுக்கு…

உலக ராணுவ விளையாட்டு – தங்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்தன்..!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் தங்கப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: தடை விலக்கப்பட வாய்ப்பு

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றோடு முடிவதால், முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுமா அல்லது தடை விலக்கப்படுமா…

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைவு: நீர் வெளியேற்றத்தில் மாற்றமில்லை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒருநாள் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து…

பாகிஸ்தான் விதித்த நுழைவுக் கட்டணம் – கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல்?

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரிகர்களிடம் ரூ.1400 நுழைவுக்கட்டணமாக வசூலிப்பது என்ற பாகிஸ்தானின் முடிவால், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே, கர்தார்பூர் சாலைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம்…