Month: October 2019

ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு: பாஜகவிடம் உத்தவ் தாக்கரே கறார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும்…

மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியால் பாஜக கூட்டணி வெற்றியா? : ஒரு அலசல்

மும்பை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி கட்சி (விபிஏ) பல இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது. நடந்து முடிந்த…

மாடலிங் துறையை ஆட்டுவிக்கும் மாஃபியா கும்பல்! பிக்பாஸ் பிரபலம் மீராமிதுனின் பரபரப்பு பேட்டி

மாடலிங் தொழிலை விட்டு, தன்னை விரட்ட முயற்சி நடப்பதாகவும், தமிழகத்தில் மாடலிங் தொழிலை ஒரு மாஃபியா கும்பல் ஆட்டுவிப்பதாகவும் பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் பகிரங்கமாக குற்றம்…

இந்தியர்களுக்கு பிரேசில் வர விசா தேவை இல்லை : பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசில் பிரேசில் நாட்டுக்கு வர இந்தியா மற்றும் சீன நாட்டினர்களுக்கு விசா தேவை இல்லை என அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ அறிவித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில்…

நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’: அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள்…

தெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண்

எடின்பர்க், ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தடை நவம்பர் 13ந்தேதி வரை நீட்டிப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி: ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், முடிவை வெளியிட, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு…

கிருஷ்ணகிரியில் கண்காணிப்பு காமிரா, சிக்னல்கள் உடைத்து ‘பிகில்’ ரசிகர்கள் வெறியாட்டம்! 37 புள்ளிங்கோ கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று காலை பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்களை உடைத்து விஜய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து…

அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நாட்டில் வளரும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது.…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!

டில்லி: திகார் சிறையில் இருந்து நேற்று விடுதலையான கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…