Month: October 2019

தமிழகத்தில் பாஜக செல்வாக்கு, அதிமுக ஆதரவு, பேனர் விவகாரம்: என்ன சொல்கிறார் இல.கணேசன்…..

சென்னை: தமிழகத்தில் பாரதியஜனதா கட்சிக்கு உள்ள செல்வாக்கு, அதிமுக ஆதரவு, பேனர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்து உள்ளார். தனியார்…

காஷ்மீர் நிலை மாறும் வரை  இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை : அமெரிக்காவில் இம்ரான்கான்

வாஷிங்டன் காஷ்மீர் நிலை மாறும் வரை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

இந்த வருடம் இதுவரை ஒரே ஒரு கார் மட்டும் விற்பனை ஆனது எந்த கார் தெரியுமா?

டில்லி இந்த வருடம் இதுவரை ஒரே ஒரு டாடா நேனோ கார் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. கடந்த 2009 ஆம் வருடம் டாடா நிறுவனம் தனது…

மக்களவை தேர்தல் : விளம்பரங்களுக்கு மட்டும் ரூ. 27000 கோடி செலவழித்த பாஜக

டில்லி சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.27000 கோடி செலவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக செய்த செலவுகள்…

காஷ்மீரில் அனைத்து தடை உத்தரவுகளும் வாபஸ்! கவர்னர் அறிவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்பட பல்வேறு தடை உத்தரவுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக மாநில கவர்னர் அறிவித்து…

செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களே ‘வருக, வருக’! ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: “தமிழகம் வரும் செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களை ‘வருக, வருக’ என மனமார வரவேற்கிறோம்” என்று கழக தலைவர் மு.கஸ்டாலின் வரவேற்பு கடிதம்…

சென்னை : ரெயில் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் சேவை இன்றுடன் நிறுத்தப்படுகிறது

சென்னை சென்னைக்கு ஜோலார்ப்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் சேவை திட்டம் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் 50 வேகன்கள்…

மோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை

சென்னை: பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு ஓரிரு நாளில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

தாலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை ஆன இந்தியப் பொறியாளர்கள் விரைவில் நாடு திரும்புவர்

ஆப்கானிஸ்தான் ஓராண்டுக்கு முன்பு தாலிபான்களால் கடத்தப்பட்ட மூன்று இந்தியப் பொறியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பாக்லேன் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் பல…