Month: October 2019

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் மீது ஏவுகணைகள் பாயும் : பாகிஸ்தான் மிரட்டல்

இஸ்லாமாபாத் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடைபெறும் எனப் பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

விளம்பரத்திற்காக அமைக்கப்பட்டு காஷ்மீர் வந்துள்ள குழு : இணைய விரும்பாத இங்கிலாந்து எம்  பி

லண்டன் விளம்பரத்துக்காகக் காஷ்மீருக்கு அழைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவில் இடம் பெற விரும்பவில்லை என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிரீஸ் டேவிஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற…

நெய்வேலி முந்திரி காடுகளில் மூடப்படாமல் உள்ள ஓஎன்ஜிசி தோண்டிய மரண குழிகள்…

நெட்டிசன்: கண்மணி குணசேகரன் முகநூல் பதிவு… #மரணக்_குழிகள். நெய்வேலி வடக்குத்து முந்திரிப் பகுதிகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மூடப்படாமல் கிடக்கிற ONGCக்காரனின் ஆழ்துளை மரணக்குழிகள் இவைகள். இக்குழிகளின்…

உங்கள் பகுதிகளில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளா? உடனே புகார் அளியுங்கள்….

சென்னை: ஆழ்துளை கிணறுகளுக்குள் விழுந்து பலியாகும் குழந்தைகள் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால்…

தமிழகம் : பணி புரியும் இடங்களில் குழந்தை பெறும் பெண் கொத்தடிமைகள்

சென்னை தமிழகத்தில் உள்ள உள்ள பெண் கொத்தடிமை தொழிலாளர்களில் 60% பேர் மருத்துவமனை செல்லாமல் பணி புரியும் இடங்களிலேயே குழந்தை பெறுகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் இன்னும்…

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களே? மத்தியஅரசு வழங்கும் ரூ.10ஆயிரம் ஸ்காலர்ஷிப்புக்கு உடனே விண்ணப்பியுங்கள்…

டில்லி: நாடு முழுவதும் பட்டப்படிப்பு (டிகிரி) படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) வழங்கி வருகிறது. ஒவ்வொரு…

விராத் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மற்றும் அணியின் இதர வீரர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசியப்…

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைதண்டனைப் பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 69 வயதாகும்…

விரைவில் விளையாட்டும் ஒரு பாடமாகிறது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

சென்னை: நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விளையாட்டும் ஒரு பாடமாக சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…