உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? தமிழகஅரசுக்கு சரமாரியாக கேள்வி விடுத்த நீதிபதிகள்
சென்னை: உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? என்று பேனர் விவகாரத்தில், தமிழகஅரசுக்கு கேள்வி விடுத்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடியது. அதிமுகவினரின்…