Month: September 2019

உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? தமிழகஅரசுக்கு சரமாரியாக கேள்வி விடுத்த நீதிபதிகள்

சென்னை: உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? என்று பேனர் விவகாரத்தில், தமிழகஅரசுக்கு கேள்வி விடுத்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடியது. அதிமுகவினரின்…

இந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளது : பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத் இந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்திய அரசு விதி எண் 370…

எல்லோருமே தவறுகள் செய்வார்கள் : புவி ஈர்ப்பு கருத்துக்கு பியூஷ் கோயல் சமாளிப்பு

மும்பை புவி ஈர்ப்பு விசையக் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் எனத் தவறாகக் கூறியதற்கு பியூஷ் கோயல் சமாளிப்பு விளக்கம் அளித்துள்ளார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் பியூஷ்…

அமலாக்கத்துறையிடம் சரணடைகிறேன்: சிதம்பரம் வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையில் சரணடைகிறேன் என்று ப.சிதம்பரம் சார்பில் செய்யப்பட்ட மனுவை டில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா…

அமலாக்கத்துறை எதிர்ப்பு: ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

டில்லி: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும், பிரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.…

புவி ஈர்ப்பு : அமைச்சர் பியுஷ் கோயலை வறுத்து எடுக்கும் ஜெயராம் ரமேஷ்

டில்லி மத்திய அமைச்சர் பியுஷ் கோயலின் புவி ஈர்ப்பு குறித்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மிகவும் கேலி செய்துள்ளார். இந்தியா வரும் 2024க்குள்…

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக, சாலையில் விழுந்து பலியானது…

அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்! டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: டிடிவி தினகரன் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண்…

டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல்

டில்லி டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லியில் மாசு மிகவும் அதிகரித்து…

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட் வைக்க கூடாது! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட் வைக்க கூடாது: அதிமுகவினருக்கு…