Month: September 2019

நாட்டில் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் : அமித்ஷாவின் அதிர்ச்சிப் பேச்சு

டில்லி உலக அளவில் இந்தியாவைப் பிரபலப்படுத்த நாடெங்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துரை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில்…

தண்ணீர் மற்றும் தகுந்த தட்பவெட்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு..!

ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கிரகம்…

கர்நாடக மாநிலம் பெளகாவியில் காவி உடையில் இருந்த பேராயருக்கு கண்டனம்

பெளகாவி கர்நாடக மாநிலம் பெளகாவி நகர் தேவாலய பேராயர் காவி உடையில் தோன்றிய புகைப்படம் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்தியாவில் கிறித்துவர்கள் இந்து மத வழக்கங்களை காப்பி…

நாடாளுமன்ற குழு உறுப்பினர்களாக தமிழக எம்.பி.க்கள் நியமனம்! உரத்துறைக்கான குழு தலைவராக கனிமொழி நியமனம்!

டில்லி: எம்.பி.க்களைக் கொண்ட பல்வேறு பாராளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஐநா தலைமை பணி ஓய்வு : ஏமனில் இந்திய முன்னாள் அதிகாரி நியமனம்

ஏமன் ஐநா சபை சார்பில் ஏமன் ஹொதைதா குழுத் தலைவராக பணி புரிந்த மைக்கேல் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்தியாவின் அபிஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஏமனில் உள்ள…

மோடி- சீனஅதிபர் ஜின்பிங் சந்திப்பு: தலைமை செயலாளர், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை செயலாளர் தலைமையில்…

ம.பி.யில் விநாயகர் சிலை கரைப்பின்போது விபரீதம்! தண்ணீரில் மூழ்கி 11 பேர் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தண்ணீரில் மூழ்கி 11 பேர் பலியாகினர். மேலும் 12 பேரை காணவில்லை…