Month: September 2019

மிகவும் தாமதமாக கருத்து சொன்ன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: மோடி அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை வரவேற்றுள்ள அதேநிலையில், மக்களுக்குப் பிரச்சினை என்றால் அபராத தொகையை குறைக்கவும் டெல்லி அரசு தயங்காது என்று முதல்வர்…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனை காலிசெய்யும் முஸ்தீபில் மோடி அரசு?

புதுடெல்லி: நாட்டின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமும், எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமுமாகிய பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனில் தன் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளை, சர்வதேச எண்ணெய் நிறுவனத்திடம்…

பல்லாவரம் ஏரியை நாசம் செய்யும் உள்ளாட்சி நிர்வாகம்!

பல்லாவரம்: சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளானது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உள்ள அக்கறையை வெளிச்சம்…

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்..!

சென்னை: உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழ் உயிரின காட்சியகங்களுக்கான உலகளாவிய அமைப்பில், சென்னையின் வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உலகளாவிய அமைப்பானது…

ஐதராபாத் அணிக்கு கேப்டன் ஆனார் அம்பதி ராயுடு!

ஐதராபாத்: அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்து, பின்னர் அதை வாபஸ் வாங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு, ஐதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக…

ஒடிசாவில் ஒரு லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து காவல்துறையினர் ரூ.6,53,100 அபராதம் விதித்துள்ளனர். அந்த மாநிலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்திலேயே இதுதான் அதிகபட்சம்…

அரியானா விளையாட்டுப் பல்கலைக்கழக முதல் வேந்தராக கபில் தேவ் நியமனம்

சண்டிகர் அரியானா மாநிலத்தில் உள்ள ராய் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முதல் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் அரியானா மாநில சட்டப்பேரவை மழைக்காலத் தொடரில் கடந்த…

இந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை

டில்லி இந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணியன்…

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை! பரங்கிமலையில் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிண்டி…

விற்பனை இன்றி நாங்கள் வாடும் போது பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதியா? : கொதிக்கும் விவசாயிகள்

புனே மத்திய அரசு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெங்காயம்…