விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை: கைவிரித்தது ‘நாசா’
ஸ்ரீஹரிகோட்டா: விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு நாளில் முடிவடைய உள்ள நிலையில், அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவும் கைவிரித்து…
ஸ்ரீஹரிகோட்டா: விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு நாளில் முடிவடைய உள்ள நிலையில், அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவும் கைவிரித்து…
ராஞ்சி: தேசிய குடியுரிமைப் பதிவேடு அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…
சென்னை: சந்தேகப்படும் நபர் இருந்தால் உடனே 100ஐ தொடர்பு கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக டிஜிபி திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும்…
மும்பை மகாராஷ்டிரா தேர்தலில் சரிபாதி தொகுதிகளை அளிக்கவில்லை எனில் பாஜகவுடனான கூட்டணி முறியும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். விரைவில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை…
நாகர்கோவில்: இந்தி மொழி எங்கள் உயிர், அதை எதிர்ப்பவர்களை வெட்டி வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்கு…
சென்னை மழை நீர் வடிகால்கள் செயல்படாத நிலை உள்ளதால் சென்னை மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்துள்ளனர். நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…
டில்லி புதிய வாகனங்கள் வாங்க மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியைச்…
டில்லி பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருவதாக மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.…
சென்னை: காஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகளையும் திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: மச்சி பட இயக்குனர் கே.எஸ். வசந்தகுமார் மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சிவாஜியின் பேரன் துஷ்யந்த் மற்றும் சுபா பூஞ்சா நடிப்பில்…