Month: September 2019

ரூ.69 கோடி மதிப்பிலான போலீஸ் குடியிருப்புகள், காவல்துறை கட்டிடங்கள்: எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை, செப்.19: ரூ.69 கோடி மதிப்பிலான போலீஸ் குடியிருப்புகள், காவல்துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைத்…

இந்தியா இனி போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் : ராஜ்நாத் சிங்

டில்லி இனி இந்தியாவில் இருந்து போர் விமானங்கள் ஏற்றுமதி ஆகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்குச் சொந்தமான எச் ஏ…

ஹவ்டி மோடி நிகழ்வில் டிரம்ப் என்ன அறிவிப்பு அளிக்க உள்ளார்? : சூசக தகவல்

வாஷிங்டன் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியின் நிகழ்வில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் தாம் என்ன அறிவிக்க உள்ளோம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 3ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

அக்டோபர் 6ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! அன்பழகன் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 6ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. பொதுக்குழுக்…

சாவிலும் இணைபிரியாத முன்னாள் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ‘சிங்கநெஞ்சம் சம்பந்தம்’ தம்பதி

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரும், அறிவியல் ஆசானுமான ‘சிங்கநெஞ்சம் சம்பந்தம்’ காலமானார். அவரது மரணத்திற்கு சற்று முன்பே அவரது மனைவியும் மாரடைப்பால் காலமானார். மரணத்திலும்…

சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததா? : சவுதி உறுதி

ரியாத் சவுதியின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரான் உதவி உள்ளதாக சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. எண்ணெய் வள நாடுகளில் ஒன்றான சவுதி…

மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவைச் சந்தித்தார் மம்தா! சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரமா?

டில்லி: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் டில்லி விசிட் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.…

கார்ப்பரேட் நிறுவனங்களாகும் பிராவிடண்ட் ஃபண்ட், இ எஸ் ஐ : மத்திய அரசு முடிவு

டில்லி சமூக பாதுகாப்புத் துறைகளான பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றின் விதிமுறைகளை மத்திய அரசு மாற்ற உள்ளது. சமூக பாதுகாப்புத் துறைகளான பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும்…