Month: September 2019

மேற்குவங்கத்தில் பயங்கரம்: மத்தியஅமைச்சர் மீது தாக்குதல் நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

மருத்துவம்சார் பணிகளுக்காக பிரிட்டன் செல்ல விரும்புவோர் கவனிக்க…

லண்டன்: பிரிட்டனில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆகிய பணிகளுக்காக பொது விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர், இனிமேல் தனியான ஆங்கில மொழி தேர்ச்சி தேர்வை எழுத…

செங்கோட்டையனுடன் லடாய்? பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேரும் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சருக்கு தெரியாமலேயே பல்வேறு அறிவிப்பு கள்,…

அமேசானின் அலெக்ஸா செயலியில் இந்தி மொழி!

புதுடெல்லி: அமேசானின் அலெக்ஸா செயலியில் தற்போது இந்தி மொழி வசதியும் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு இந்தியர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிறந்த…

வேட்பாளரின் அறக்கட்டளை தொடர்பு விபரங்களை கேட்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஏதேனும் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களாக இருக்கிறார்களா? என்ற விபரங்களைக் கேட்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வேட்பாளர்கள்…

இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா

புதுடெல்லி: விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போதைய துணை தலைமை தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா. வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன்…

‘நாணயமற்றவர்கள்’ என்ற சாத்வி பிரக்யா – பதிலுக்கு கொந்தளித்த பத்திரிகையாளர்கள்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது கோபமடைந்த பிரக்யா, பத்திரிகையாளர்களை நாணயமற்றவர்கள் என்று…

பண்டிகை காலத்திற்காக கோஆப்டெக்ஸ் அறிமுகம் செய்த புதிய ஆடைகள்!

சென்னை: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை ஒட்டி, பெண்களுக்கு லைனென் பட்டு சேலைகளையும், ஆண்களுக்கு கைத்தறி குர்தாக்கள் மற்றும் சட்டைகளையும் அறிமுகம் செய்துள்ளது அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்.…

மதுரை கோட்ட ரயில்வே பணிகளில் பெருமளவு வடஇந்தியர்கள்!

மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டப் பணிகளில் (குரூப் டி அல்லது லெவல் 1) அதிகளவு வடஇந்தியர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிராக்மேன், பாயின்ட்ஸ்மேன், ஹெல்பர்…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.1093 கோடி ஓய்வூதிய பணப்பலன்: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2019)…