Month: September 2019

ரெயில் கட்டணத்தில் 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் மனு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: ரெயில் டிக்கெட் கட்டணத்தில் வழக்கறிஞர்களுக்கு 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடு முழுவதும் வழக்கு…

ஆரணி அருகே 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! 3 பேர் கைது

வேலூர்: ஆரணி அருகே உள்ள கிராமத்தில் சுமார் 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 3…

ரூ.20 கோடி அளவில் பிஎஃப் பணம் செலுத்தாமல் இழுத்தடிப்பு: சரவணபவன் ஓட்டலில் அதிகாரிகள் விசாரணை

சென்னை: பிரபல ஓட்டலான சரவணபவன் ஓட்டலில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பிஎஃப் மற்றும் ஈஎஸ்ஐ பணம் செலுத்தாதது தொடர்பாக அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.…

நிலவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு விக்ரம் லாண்டர் தொடர்பு கிடைக்குமா? ; காத்திருக்கும் இஸ்ரோ

டில்லி நிலவில் விக்ரம் லாண்டர் விழுந்துள்ள இடத்தில் சூரிய அஸ்தமனம் ஆக உள்ளதால் அதற்குள் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு : கற்பனையாக ரூ.24 கோடி என குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை மீது தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை கற்பனையாக ரூ.24 கோடி மோசடி எனக் கூறியதாகத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இலவச சேவை செய்து வரும…

சென்னை ஐடி நிறுவன மாடியில் இருந்து விழுந்து பெண் ஊழியர் மரணம்! கொலையா தற்கொலையா?

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த இளம்பெண் ஒருவர், முதல்நாளே அந்நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து இறந்த நிகழ்வு பெரும் பரபரப்பை…

லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. முதல்வர்,…

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் சிதைந்த உடல்! ஆந்திராவில் பரபரப்பு

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் இறந்தவரின் உடல் ஒன்று சிதைந்த நிலையில் காணப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தஉடல் கடந்த 2016ம்…

நிதி அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு பங்குகள் மதிப்பு ரூ2.11 லட்சம் கோடி உயர்வு

டில்லி நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்குப் பிறகு இந்தியப் பங்குகளின் மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.…

பாகிஸ்தானின் அட்டூழியம் : இந்திய ராணுவ அதிகாரிகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள்

டில்லி இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயரில் பாகிஸ்தான் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி தவறான தகவல் பரப்பி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசு கடந்த மாதம் விதி…