Month: September 2019

சீனாவுடன் போட்டியிட முடியாத இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்!

புதுடெல்லி: மூளைச்சவ்வு வீக்க நோய்க்கான தடுப்பூசி மருந்தை இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 23ந்தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க திமுகவினருக்கு அன்பழகன் உத்தரவு

சென்னை: திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை…

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழி இசை வீடியோ…!

https://www.youtube.com/watch?v=V9LChBJ1-B0 ஆம்பள திரைப்படம் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா (Hiphop Tamizha) அவ்வப்போது தனது இசை மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழகர்களின் கலாச்சாரம்,…

நாமக்கல் அருகே சாலை விபத்து:குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

சேலம்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக…

வாகனம் இல்லாத நிலையில் விதிமீறலுக்காக 189 செல்லான்! பஞ்சாப் இளைஞர் அதிர்ச்சி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2017ம் ஆண்டு வாகனம் இல்லாத நிலையில், விதிமீறலுக்காக 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 189 செல்லானை…

இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்! பொன்னார் ஆவேசம்

சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட…

எடியூரப்பா அரசு எந்த நேரத்திலும் கவிழும்! முன்னாள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை

பெங்களூரு: எடியூரப்பா அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் உள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு அரியணை…

நிவாரணம் தேவையில்லையா? – என்ன சொல்கிறார் தெற்கு பெங்களூரு எம்.பி.?

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை என்று பேசியுள்ளார் பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. இவரின் கருத்துகள்…

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளைமுதல் விருப்ப மனு வழங்க அதிமுக அழைப்பு

சென்னை: நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளைமுதல் விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி,…

நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர்…