Month: September 2019

பறவைகளுக்காக பிரத்யேக பலமாடி ஃபிளாட்! காசியாபாத் நிர்வாகம் அசத்தல்

காசியாபாத்: பறவைகளுக்காக பிரத்யேக பலமாடி ஃபிளாட் கட்டி வருகிறது காசியாபாத் நிர்வாகம். இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மனிதன் காடுகளை அழித்து கட்டிடங்களாக மாற்றி…

நிலஅபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாடையை தொங்கவிட்டு ஆசிரியர் நூதன ஆர்பாட்டம்!!

லக்னோ: நில அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் அதிகாரிக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாடை (ஜட்டி) தொங்கவிட்டு நூதன முறையில்…

என்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் – நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு

சென்னை: தெலுங்கர்கள் இல்லையென்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? என்னை நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார் நடிகர் ராதாரவி. சிலருக்கு மேடையும்…

இறுதி டி-20 போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா திணறல்!

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில்…

கண்டங்கத்திரி மருத்துவப்பலன்! மருத்துவர் பாலாஜி கனகசபை

கண்டங்கத்திரி பெரிய சுண்டை, கசங்கி, கண்டங்கத்தரி, Yellow-berried Nightshade என பல பெயர்களில் விளங்கி வருகிறது (Solanum Jacquinii). காசசுவாசங் கதித்தஷய மந்த மனல் வீசுசுரஞ் சந்நி…

மணிப்பூரகச் சக்கரம்-3: மருத்துவர் பாலாஜி கனகசபை!

மூலாதாரத்தில் இருந்து மூன்றாவது சக்கரமாக விளங்குகிறது. 10 தாமரை இதழ்கள் கொண்ட சக்கரமாக கூறப்படுகிறது. இது நாபிச் சக்கரம், தொப்புள் குழியில் குறிக்கும் சக்கரமாகவும் விளங்குகிறது இது…

பழையபடி செயல்படத் தொடங்கிய பாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க முகாம்?

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றதாய் கூறப்படும் பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின்…

குளோபல் கோல்கீப்பர் விருதுக்கு மோடி தகுதியற்றவர் – ரத்து செய்யக்கோரும் நோபல் பரிசு குழு!

நியூயார்க்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ள குளோபல் கோல்கீப்பர் விருதை ரத்துசெய்ய வேண்டுமென கோரியுள்ளனர் அமைதிக்கான நோபல் பரிசு…

இரண்டாம் விமானநிலையம் – ஒருவழியாக இடங்களை அடையாளம் கண்ட தமிழக அரசு

சென்னை: ஆண்டுகள் பல கடந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஒருவழியாக இறுதிசெய்துள்ளது மாநில அரசு. மொத்தம் 6 இடங்கள் இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.…

பம்பரமாய் சுழன்று 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

வேலூர்: கடந்த 6 நாட்களில் மட்டும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறவிருந்த 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். அதேசமயம், வெளியில் தெரியாமல்…