Month: September 2019

பிரபல சுற்றுலா நிறுவனம் தாமஸ் குக் மூடப்பட்டதால் 1.5 லட்சம் பயணிகள் தவிப்பு – 22000 பேர் பணி இழப்பு

லண்டன் பிரிட்டனின் பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. இந்த நிறுவனம்…

திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் திடீர் சந்திப்பு! (வீடியோ)

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்துடன், காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்…

கீழடி விவகாரம்… நம்ம சிற்றறிவுக்கு சொல்றோம்

கீழடி குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் பதிவு கீழடி விவகாரம்… நம்ம சிற்றறிவுக்கு சொல்றோம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் வாழ்வில் தெரியவருகிறது.. அந்த கட்டத்திற்கு பிறகு,…

வெற்றிகரமான சேஸிங் – டி20 தொடரை சமன்செய்தது தென்னாப்பிரிக்க அணி

பெங்களூரு: இந்தியா -‍ தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை…

மோடி ஆட்சியில் மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் அதிகரிப்பு! சசிதரூர்

புனே: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்…

கேப்டன் விராத் கோலி எதற்காக அந்த முடிவை மேற்கொண்டார்?

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற…

தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா தேவை!  மணிப்பூர் முதலமைச்சர் சர்ச்சை

இம்பால்: தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பி…

பீகாரில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் பிரத்யேக போஸ்ட் ஆபிஸ் தொடக்கம்!

பாட்னா: பீகாரில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையிலான புதிய தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – தங்கத்தை காயம் தடுக்க வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் புனியா

நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான்…

உச்ச நீதிமன்றதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியுடன் 4 புதிய நீதிபதிகள் நியமனம்! நாளை பதவியேற்பு

டில்லி: உச்சநீதிமன்றத்துக்கு தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நாளை (செப்டம்பர்.23) பதவியேற்க உள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு புதிய…