தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது : ஆர் எஸ் எஸ் தலைவர்
ஹவுரா தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார், மத்திய அரசு…