Month: September 2019

தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது : ஆர் எஸ் எஸ் தலைவர்

ஹவுரா தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார், மத்திய அரசு…

அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ இலவச பயிற்சி: 412 மையங்களில் இன்று தொடங்கியது!

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ இலவச பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 412 மையங்களில், பயிற்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நீட்…

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ்

டில்லி கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையர்களில்…

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்,. தமிழகத்தில் விக்கிரவாண்டி…

ஐ.ஜி முருகன் வழக்கை தெலுங்கானா போலீசார் விசாரிக்க தடை! உச்சநீதி மன்றம்

டில்லி: ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல்துறையினர் விசாரிக்க உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர்…

விக்கிரவாண்டியில் போட்டியிடப்போவது யார்? நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குனேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…

இந்தியாவின் முதல் தனியார் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

டில்லி அடுத்த வாரம் இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். முதன்முறையாகத் தனியார் நிறுவனத்தின் ரயில்…

மீட்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது! கல்லிடைகுறிச்சி மக்கள் பரவசம்

நெல்லை: கல்லிடைகுறிச்சி கோவிலில் இருந்து திருடு போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கல்லிடைக்குறிச்சி றம் வளர்த்த நாயகி…

ரோகிணி தியேட்டருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் …!

கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது என்று போடப்பட்ட வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல…

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி,…